Monday, September 12, 2011

நம்பிக்கை

எதிர்காலத்தை விழுங்கும் 
நிகழ்காலம்...
உண்மை வெளிச்சத்திற்குள் 
வருவதற்குள்
பொய்கள் வெளிச்சம் 
விழுங்கி...
இருட்டில் தடுமாறும்
நிகழ்காலம்...
நம்பிக்கை தூறல் 
மட்டும் மன வெளியில்...
உண்மைக்கு உயிர்ப்பிருக்கும்
என்று நம்பி.. 

No comments:

Post a Comment