கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Wednesday, August 31, 2011
ஈசல் வாழ்க்கை
கரைந்து போகும் காலத்தின் முன் கைகட்டி நிற்கும் நாம்... இறந்தகால எச்சங்களின் மிச்சத்தை அசைபோட்டபடி... நிகழ்கால சோம்பல் முறித்து எதிர்கால பகல் கனவில்... ஈசல் போல வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள்...
No comments:
Post a Comment