கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Monday, September 12, 2011
நிரந்தரமல்ல
விசித்திரம் சுமந்திடு விதியோடு விளையாடு... கேள்விகள் உருக்கிடு அர்த்தங்கள் கற்றிடு... எதையோ தேடி அறுபட்ட பட்டம் போல ஊஞ்சலாடும் மனம்... துரத்தி நிறுத்திடு.... எதுவும் நிலையல்ல- இதுவும் நிரந்தரமல்ல..
No comments:
Post a Comment