கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
Wednesday, August 31, 2011
முனிவர்...
போர் தொடுத்த ஞாபகத்தின் முன் சரணடைந்த கோழையாய் நான்.. நினைவுகள் குடித்து நிமிடங்களை கரைத்து அடங்காத குதிரையாய் ஓடும் மனம்... நினைவெனும் தனிமை காட்டில் ஒற்றைக்கால் தவம் புரியும் முனிவரா நான்...
No comments:
Post a Comment