வீசிக்கொண்டு
வசந்த கால காற்று
வாசல் தேடி வந்தது...
பேசிக்கொண்ட
கண்கள் இரண்டும்வசந்த கால காற்று
வாசல் தேடி வந்தது...
பேசிக்கொண்ட
பேசியதென்ன என கேட்டது...
புன்னகையொன்றே
கேள்விக்கு பதிலாய்
என்னில் பிறந்தது...
ஆசையாலே
மொழி பேசும் நேரம்
மெளனம் தாழ்பாள் பூட்டியது...
வெட்கத்தாலே
முகம் சிவக்க கண்டு
தென்றல் மெல்ல சிரித்தது...
ஈரிதயம்
ஓரிதயமாய் இணைந்தது புரிந்தேன்
இணையே வாழ்கவென்று கைகுலுக்கியது...
No comments:
Post a Comment