Thursday, October 27, 2011

தரகர்...


சந்தை பொருளாய் பல
ஆண்டுகளாய் காத்திருக்கும்
தன்னை திருமணம் செய்ய
யார் வருவாரென கனவுகளுடன்
காத்திருக்கும் முதிர் கன்னி - 
அவளின் தந்தையோ
இன்று அவரது ஏற்பாட்டில்
நடக்கும் நூறாவது
திருமணத்தை பார்க்க
சென்றிருக்கும் தரகர்...

No comments:

Post a Comment