Sunday, September 25, 2011

நீயும் நானும் .......

நீயும் நானும் 

இரவும் நிலவுமென 
சொன்னாய்... 
இணைபிரியாதவர் 
என்ற பொருளில் 
நான் எடுத்தேன்... 
சிரித்து சொன்னாய் 
நம் நிறத்தை 
சொன்னேன் என்று... 
ஊசி பட்ட 
பலூனை வெடித்தது 
என மகிழ்ச்சி..

No comments:

Post a Comment